Tuesday 10 July 2012

எனக்கு மனிதனை போல் மூளையில்லை

மொழியில்லை இனமில்லை
சாதியில்லை மதமில்லை
நாடில்லை மாநிலமில்லை
நிறமில்லை நிகரில்லை
அன்பிற்கு





எனக்கு மனிதனை போல் மூளையில்லை
எனக்கும் கண்ணும் இதயமும் உண்டு
அன்பு கண்ணில் பார்த்து இதயத்தில் உணர்வது


இயற்கையன்னையின் ஈடிலா இரு உயிர்கள் நாம்
இவ்வுலகி நாம் படைத்திடும் போது
நீ குழந்தையாய் நான் நாயாய்
ஆனாலும் நமக்கு ஒரே மொழி அது அன்பு

என்னில் என் இதயம் துடிதுகொண்டிருகும் வரை
உன் அன்புக்கு நன்றியுடன் நானிருப்பேன்
அது நின்ற பின்னும் என் அன்பு இருக்கும்
என்னை போல் இன்னொரு நாயிடம்

No comments:

Post a Comment