Monday 30 July 2012

வேதாந்தி ஜோதிடக்குறிப்பு



ஒரு ஜாதகத்தில் குருவுடன் 2க்குரியவன் சேர்ந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகர் வேதம், வேதாந்தம், காவியங்கள் அகியவைகளைக் கற்றுத் தேர்வார். அதில் ஞானம் பெற்றவராவார்.

No comments:

Post a Comment