போச்சப்பா யின்னமொரு பேச்சுகேளு |
இன்னொரு கருத்தையும் நான் கூறுகிறேன். அதனையும் நீ கேட்பாயாக! வியாழனும், சுக்கிரனும், சனியும், செவ்வாயும், புதனும் ஆகிய இவர்கள் ஐவரும் எந்த இடத்தில் கூடினாலும் அச்சென்மனை நான் என்னவென்று சொல்வேன்? இவனே இராஜகள்ளன். இவன் அரண்மனைக்குத் திருடச் சென்றானேயானால் அங்குள்ள காவலன் உறங்கிப் போவான். இதனையும், போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
No comments:
Post a Comment