Saturday 8 September 2012

சந்திரன்


சந்திரனுடன் பாவிகள் சேர்ந்து இருந்தால் ஜாதரின் கண்களை சுற்றி கருவளையம் மற்றும் கண்கள் குழி விழுந்தும் இருக்கும்.



சந்திரன் லக்னத்தில் இருக்க குரு ஒன்பதில் இருந்தால் ஜாதகர் என்றும் மகிழ்ச்சியுடன் நன்றாக தூங்குவார்.

No comments:

Post a Comment