Saturday 22 September 2012

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்

 




உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா
?

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

3 comments:

  1. அருமையான பதிவுகள்,நன்றி.

    ReplyDelete
  2. அருமையான பதிவுகள்,நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவுகள்,நன்றி.

    ReplyDelete