Sunday 12 August 2012

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால்?


 

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

இதெல்லாம் பொதுவாக சொ ல்லப்படுவது. மகம் என்றால் ஜகத் தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத் திரத்தில் பிறந்து மாடு மேய்ப் பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து .பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கி றோம். நட்சத்திரத்தை மட்டு மே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.

கடந்த மாதம் கூட ஒரு பெண் வந்திருந்தார். அவருடைய பையனு க்கு பெண் பார்‌‌த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அப்பொழுது ஆயில்யம் நட்சத்திரம் இருந்த பெண் ஜாதகத்தை எடுத்துக் கொடு த்ததும் அவர்கள் தயங்கினார்கள். நான் நல்லா இருக்கிறேனே உங் களுக்குப் பிடிக்கலையா? என்றார்கள்.

மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாக மாவது தைரியமாக பெண் எடுக்கலாம். நீங்க நல் லா இருக்கணும் னு சொல்லி தானே இதை எடுத்துத் தருகி றேன் என்று சொன்னேன்.

பொதுவாக ஆயில்யம் நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் கல கலப்பாக பேசுவார்கள். முகத் தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலை யிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச் சாற்றல் எல்லாம் அதி கமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குண ம் அதிகமாக இருக்கும்.

கடக ராசிக்கார்கள்தான் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடக ராசி யில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்று மூன்று நட்சத்திரங்கள் இருக் கிறது. ஆனால் ஆயில்யத்தில்தான்ப்ளக்சிபிளிட்டி ஸ்டார்என்று எங்க தாத்தா சொல்வார். எந்தத் தருணத் திலும் தன்னை மாற்றிக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என் நட்சத்திரம் அது.

யார் இதனுடைய அதிபதி?

புதன். புதனுடைய நட்சத்திரம். புதன் கூட்டுக் குடும்பங்கள், பாரம்பரிய பெருமைகள் இதையெல்லாம் காப்பாற்றுவதற்கு உரிய கிரகம். அது ன்றாக இருந்தால் ந்த ட்சத்திரங்களை‌‌த் விர்க்கவே கூ டாது. தில் ல்ல றிவாளிகள், புத்திசாலிகள், பெரும் பணக்கா ர்கள், ‌நிறுவனங்கள் நடத்துகிறவர்கள், அரசியல் தலைவர்ள் இது போன்று பல கோணங்களில் பல மேதைகளை நாம் பா‌‌ர்த்துக் கொண்டிருக்கிறோம்.

யில்யம் ட்சத்திரம் பெண்கள் 90 ‌விழுக் காடு, மாமனார், மாமியாரை ல்ல முறையில் அனுசரித்துப் போகிறவர்கள் இருக்கி றார்கள். அதனால் யில்யம் ட்சத்திரம் இருக்கும் பெண்களை ற்றுக் கொள்வது ல் லது. மா‌‌மியார்ஸ்தானம் ‌‌ன்றாக இருக்கும் ட் த்தில் ன்றும் பாதிப்பு ருக்காது.


No comments:

Post a Comment