Wednesday 1 August 2012

நிலவு....!!!


அமாவாசை எல்லாம்


ஒன்றுமில்லை....


நான் சொன்ன


முத்தக்கவிதை கேட்டு


வெட்கத்தில்


முகம் மூடியிருக்கிறது


நிலவு....!!!

No comments:

Post a Comment