பாரப்பா புதன் திசையில் சனியின்புத்தி |
புதமகா திசையில் சனிபகவான் புத்திக்காலம் 2 வருடம் 8 மாதம் 9 நாள்களாகும். இவர் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: பலமுள்ள சத்துருக்கள் இச்சென்மனுக்குச் சூன்யம் வைப்பர். உயிர்கொல்லி நோயைப் போல இருந்த நிலை சிதைந்து கேடுற நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும் என்று போகரது அருட்கருணையால், புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் புதன் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment