Tuesday 19 June 2012

மழைத்துளி




ன் மேல் விழுந்த
மழைத்துளி
என்னை கூப்பிட்டு
கர்வத்தில்
காதில் சொன்னது
மெல்ல...

கடுப்பாயிட்டேன்..!!

நீ தொடாத
இடங்களைக் கூட
நான்
தொட்டுவிட்டேனேன்று...

No comments:

Post a Comment