மகரம் கும்பத்தில் புதனும் செவ்வாயும் இனைந்து நிற்ப்பது
நல்லதல்ல. அவ்வாறு இனைந்து நின்றால், ஜாதகர் உலகில் உலாவி எல்லோரையும் விட நான் தான் மகாபுத்திசாலி எனும் கர்வம்
உடையவராக எல்லோரையும் கேலி செய்துகொண்டும், பிறரது செயல்களில் குற்றம் கண்டுபிடுத்துக்
கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பார். தனது இந்த குண இயல்பால் விரோதிகளை
நிறையவே தேடிக்கொள்வார்.
No comments:
Post a Comment