Tuesday 4 September 2012

சரி அப்படி என்றால் யாருக்குதான் அழகான மனைவி அமைய பெறுவார்?


இன்றைய பருவ வயது ஆண்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பே தங்களுக்கு வரப்போகும் மனைவி அழகாக இருக்க வேண்டும்.

ஆனால் நடை முறையில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாக மனைவி அமைந்து விடுவர். அதாவது அழகில்லாத மனைவி அமைந்து விடுவர்.

அதற்க்கு காரணம் அவர்களுடைய ஜாதக கோளாறுதான் காரணம். ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் கோளாறாக அமைந்து விடுவதுதான் காரணம்.

சரி அப்படி என்றால் யாருக்குதான் அழகான மனைவி அமைய பெறுவார்?

ஜாதகத்தில் களத்திரகாரகன் உச்சம் அடைந்தால் அந்த ஆணுக்கு அழகான பெண்ணை மனைவியாக்கி கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

களத்திரகாரகன் வலுபெற செய்தால் அழகான மனைவி அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது .

No comments:

Post a Comment