உண்டாகும் வியாழதிசை புதனார்புத்தி |
வியாழ மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். அக்காலகட்டத்தில் ஏற்படும் பலாபலன்களாவன: மலைபோலச் செல்வமானது பெருகிக் காணும். குறைவில்லாத மனைவியுடனும் குழந்தைகளுடனும் கட்டுக்கோப்பான நல்வாழ்வினைச் சாதகன் பெறுவான். வெகுதனமும், பெரும் புகழும் கொண்டு அரச சம்பத்தும் பட்டம் பதவிகளும் பெறுவதோடு இவனது மனைவியில் திருமகள் நிலை கொண்டு உறைவாள் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment