சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா |
வேறொன்றையும் உன் மனங்கொள்ளும்படி கூறுகிறேன். சற்று கவனமாகக் கேட்பாயாக! என்றும் சுகத்தையே அனுபவிக்கும் வாய்ப்புடைய பஞ்சபாண்டவர்கள் வினைப்பயனின் காரணமாகச்சூதாட்டத்தில் நாடு நகரங்களை எல்லாம் இழந்து அடிமையாகி அடவி சென்றாரன்றோ? அதன் காரணம் என்னவெனில் கோட்சாரத்தில் குருபகவான் 4-ஆம் இடம் அடைந்தாலன்றோ? மனிதரால் சுகமும் இவர்களுக்குக் கிட்டுதல் இல்லை. வெகு துன்பம் விளையும். பூமியினாலும் பொன்னாபரணங்களாலும் வழக்கத்திற்கு மாறான துன்பங்களை ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment